கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
மராட்டியத்தில் தற்போது 21 வயதிலிருந்து மது பானங்கள் வாங்க, குடிக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மது அடிமைக்கு எதிராக மாநில அரசு புதிதாக கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளது.
இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டம் முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில்,...
கடலூர்:
சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின், முக்கியத் திட்டமான 20 கிலோ இலவச அரிசித் திட்டம் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
தகுதியுள்ள ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி, இலவசமாக...
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், தொட்டியில் வளர்க்கப்படும் அசோலா. விருத்தாசலம்: அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே...
சிதம்பரம்: குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக தற்போதைய செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து...
கடலூர்:
அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்தது.
தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. ஆண்டுதோறும் கடல்...
சிதம்பரம்:
சிதம்பரம் நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வடக்குமெயின்ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ. 6 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்றத் தலைவர் ஹெச். பௌஜியாபேகம், அதிகாரிகளுடன் புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்தினார்.
...
கடலூர் முதுநகர் :
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பால பணி ஒன்பது மாதத்திற்குப் பிறகு மீண்டும் துவங்கியது.
கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் அருகே சிதம்பரம் ரயில் பாதை அமைந்துள்ளது. தற்போது இந்த ரயில்பாதை அகலப்பாதையாக மாற்றியதை தொடர்ந்து கூடுதல் ரயில் இயக்கப்பட...
CUDDALORE:
For extending the benefit of age relaxation to differently abled persons, a test was conducted here on Monday in which 105 candidates appeared, according to a release. A total of 96 persons were selected. They will get an enhanced monthly aid of Rs. 1,000 (raised from Rs 500 ) from June 1. Collector in-charge C. Rajendran, District Differently abled Persons' Welfare Officer...
CUDDALORE:
The Consumer Federation-Tamil Nadu has faulted the proposal of the Union government to fix compensation for lands to be acquired for industrial purposes or other projects at six times the registered value of the property.
In identical representations sent to Prime Minister Manmohan Singh, United Progressive...
CUDDALORE:
Collector P. Seetharaman along with Kattumannarkoil MLA M. Murugumaran attended a mass contact programme held at Chettikattalai in Chidambaram block on Tuesday. Of 87 petitions received, as many as 27 were accepted, 49 rejected and 11 kept under scruti...