உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 11, 2011

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்ப்பு

கடலூரில் சனிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. கடலூர்:            தேர்தல் கமிஷன் தனது குறைகளைத்...

Read more »

தேர்தல் முடிவுக்குப் பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

        பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பெரும்பாலும் தேர்தல் முடிவு வெளியான பிறகே வெளியிடப்படும் என்று தெரிகிறது.   தேர்வு முடிவுகள் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:                 பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது ஏறத்தாழ முடிந்துவிட்டது. இதையடுத்து, மதிப்பெண்களைப் பதிவு செய்வது, சரிபார்ப்பது, மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிப்பது...

Read more »

ஐஐடி நுழைவுத் தேர்வு: நாடு முழுவதிலுமிருந்து 4 லட்சத்து 85 ஆயிரத்து 262 பேர் பங்கேற்ப்பு

            ஐஐடி-க்களில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்திலிருந்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.                 புவனேசுவரம், சென்னை, தில்லி, காந்தி நகர், குவாஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ரோப்பர், ரூர்க்கி உள்ளிட்ட 15 இடங்களில்...

Read more »

பண்ருட்டியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் : திமுக - அதிமுக மோதல்

பண்ருட்டி:                   வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவரை அடி'கொடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த அ.தி.மு.க., பிரமுகரை, தி.மு.க., நிர்வாகி தாக்கிய சம்பவத்தால், பண்ருட்டியில் பதட்டம் நிலவியது.                   ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 62 அதிரடிப்படை குழு அமைப்பு

கடலூர் :            தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 62 அதிரடிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 600 துணை ராணுவ வீரர்களும், 110 தமிழ்நாடு சிறப்பு படைபோலீசார் கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களை கொண்டு தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திடும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.                ...

Read more »

விருத்தாசலம் அருகே குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சாரண மாணவிக்கு பாராட்டு விழா

விருத்தாசலம் :           கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.              விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூரைச் சேர்ந்தவர் அருணாசலம் மகள் அன்புமொழி. அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி. இவர் சாரண இயக்கத்தில் சேர்ந்து முதலுதவி உள்ளிட்ட பயிற்சி பெற்று...

Read more »

கடலூர் திமுக எம்.எல்.ஏ.அய்யப்பன் அதிமுகவில் இணைந்தார்

              கடலூர் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், நேற்று அதிமுகவில் சேர்ந்தார்.               நடப்பு சட்டப்பேரவைக்கு திமுக சார்பில் கடலூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் ஐயப்பன் இந்தமுறையும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால், இள.புகழேந்தி என்பவருக்கு...

Read more »

Not many NRIs keen on casting votes

GEARED UP: Additional Chief Electoral Officer P. Amudha reviewing poll arrangements in Cuddalore. ...

Read more »

I am Chief Minister till poll is over said Karunanidhi

CUDDALORE:           “In the eyes of the Constitution and the Election Commission, I am the Chief Minister till the election verdict is known,” said Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi.           Addressing a public rally here on Saturday, Mr. Karunanidhi said that if he got majority, he would continue to be Chief Minister,...

Read more »

Promises will be kept says Union Home Minister P. Chidambaram

EXUDING HOPE: Union Home Minister P. Chidambaram addressing a public meeting int Vriddhachalam on Saturday. ...

Read more »

DMK suspends sitting Cuddalore MLA Mr. Aiyappan

CUDDALORE:         With hardly four days to go for the Assembly elections, the suspension of sitting Cuddalore MLA G.Aiyappan by the Dravida Munnetra Kazhagam high command for alleged anti-party activities has come as a shock to party cadres.        The rank and file of the party fear the winning chances of DMK candidate Ela. Pughazhendi will be affected. Veterans...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior