உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 30, 2011

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் 49 ஓ விதியை பயன்படுத்துவது எப்படி?

               வாக்குப்பதிவின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அதை பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால் எப்படி பதிவு செய்வது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.                   களத்தில் இருக்கும் எந்தவொரு கட்சியையும் அல்லது எந்தவொரு வேட்பாளரையும் பிடிக்கவில்லையெனில் வாக்கு அளிக்க செல்லாமல் இருப்பது சரியல்ல....

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் பலம் மற்றும் பலவீனம்

                                                                 ...

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி.பிரசாரம்

 சிதம்பரம்:              தனது ஆட்சி காலத்தில் சுனாமி நிதியை கூட ஜெயலலிதா ஒழுங்காக பயன்படுத்தவில்லை.  ஆனால் கருணாநிதி ஆட்சியில், கடலூர் மாவட்டத்தில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வெள்ள நிவாரணப்...

Read more »

2011 தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள்

                அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இணையாக, கல்லூரி மாணவ-மாணவிகளும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.   "கட்சிகளுக்காக அல்ல...                "தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்" என வலியுறுத்தியே அவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் களம் அனைவருக்கும்...

Read more »

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்

             தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிடுகிறது.                 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 228 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் ஆயிரத்து 153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை...

Read more »

விலையேற்றத்துக்கு கருணாநிதி குடும்பமே காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் செவ்வாய்க்கிழமை அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தினரிடையே ஜெயலலிதா  சிதம்பரம் :             தமிழகத்தில்...

Read more »

முந்திரி பழத்தில் பொருட்கள் தயாரித்தல் விருத்தாசலத்தில் இலவச பயிற்சி முகாம்

விருத்தாசலம் :             விருத்தாசலத்தில் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது.  இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஏப்ரல்...

Read more »

Vote to protect democracy: Jayalalithaa

AIADMK general secretary Jayalalithaa addressing a meeting in Cuddalore on Tuesday. ...

Read more »

Video programme to create awareness among voters

CUDDALORE:           A video programme on creating awareness among voters about the value of vote and importance of exercising their franchise will be screened all over the district till April 11.          The screening of the programme, approved by the Election Commission, will be organised at bus stands, market places and cinema halls and...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior