நெல்லிக்குப்பம் :
நெல்லிக்குப்பம் நகராட்சியில் எம்.எல்.ஏ., வால் திறந்து வைக்கப் பட்ட சமுதாய கூடங்கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் ஆலை ரோட்டில் 10 லட்சம் ரூபாய் செலவிலும், வான் பாக்கத்தில் எட்டு லட்சம் மதிப்பிலும் சமுதாய கூடங்கள்...