உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 11, 2010

நெல்லிக்குப்பத்தில் சமுதாயக்கூடம் பயன்பாடின்றி வீணாகிறது

நெல்லிக்குப்பம் :               நெல்லிக்குப்பம் நகராட்சியில் எம்.எல்.ஏ., வால் திறந்து வைக்கப் பட்ட சமுதாய கூடங்கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.                நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் ஆலை ரோட்டில் 10 லட்சம் ரூபாய் செலவிலும், வான் பாக்கத்தில் எட்டு லட்சம் மதிப்பிலும் சமுதாய கூடங்கள்...

Read more »

திருமானிக்குழி ஆற்றுப்பாலம் முறையாக சரி செய்யப்படுமா?

நெல்லிக்குப்பம் :                           திருமானிக்குழி பாலத்தை முறையாக சரி செய்யாததால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் பாழாகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் தரைப் பாலம் உள்ளது. இப்பாலம் வழியே திருமானிக் குழி, ராமாபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்....

Read more »

இலவச வேட்டி சேலை வழங்கும் விழா

விருத்தாசலம் :                விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி ஊராட்சியில் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு...

Read more »

குப்பநத்தம் கிராமத்தில் 27ம் தேதி மனுநீதி நாள்

கடலூர் :                  குப்பநத்தம் கிராமத் தில் வரும் 27ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:                   விருத்தாசலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்தில் வரும் 27ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இது தொடர்பாக...

Read more »

தொழுநோய் குறித்து வினாடி வினா

பண்ருட்டி :                    பண்ருட்டி அரசு மருத்துவமனை சார்பில் மேலப்பாளையம் நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு தொழுநோய் வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது.                     நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மலர் கொடி தலைமை தாங்கினார்....

Read more »

பல்வேறு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கடலூர் :                  கடலூர் வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.                    கடலூர் வள்ளியம்மை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் நாளை முன்னிட்டு  பள்ளிகளுக்கிடையேயான ஓவியம், வர்ணம் தீட்டுதல், கைவினை...

Read more »

பண்ருட்டியில் சந்தனகூடு விழா வரும் 14ம் தேதி நடக்கிறது

பண்ருட்டி :                  பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் பண்டிகை இன்று (11ம் தேதி) துவங்கி வரும் 16ம்தேதி வரை விமரிசையாக நடக்கிறது.                      பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா கந்தூரி உரூஸ் பண்டிகை நாளை கொடியேற்றத்துடன்...

Read more »

கர்நாடக தக்காளி வரத்து பண்ருட்டியில் அதிகரிப்பு

பண்ருட்டி :                 பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு கர்நாடகா மாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.             தமிழகத்தில் தற்போது தக்காளி சீசன் இல்லாததால், ஆந்திர மாநிலத்திருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள தெலுங்கானா கலவரத் தால் தக்காளி வரத்து தடைபட்டதால் தமிழகத்தில்...

Read more »

டி.ஆர்.ஓ., ஆய்வு

கடலூர் :                 பாதிரிக்குப்பத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை டி. ஆர்.ஓ., ஆய்வு செய்தார். கடலூர் பாதிரிக்குப் பத்தில் கடலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பாகம் எண்.49ல் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் பணி நடந்து வருகிறது. இப்பணியை டி.ஆர். ஓ., நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆர்.டி.ஓ., செல்வராஜ், தாசில்தார் தட்சணாமூர்த்தி, பாதிரிக்குப்பம்...

Read more »

காலி பணியிடங்களை நிரப்ப வருவாய் அலுவலர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம் :                     தாலுகா அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.                  தமிழ் மாநில வருவாய் துறை அலுவலகர்கள் சங்க வட்ட கிளை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. மாவட்ட...

Read more »

நூலகத்துறை சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி

விருத்தாசலம் :               விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.                விருத்தாசலம் கிளை நூலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையே "நமது உலகம் நூலகம்' எனும் தலைப் பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப் பட்டது.  கம்மாபுரம், மங்கலம்பேட்டை, நெய்வேலி,...

Read more »

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாணவர்களுக்கு வரவேற்பு

கடலூர் :               புவி வெப்ப மயமாதலை தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்திலிருந்து வந்த என்.சி.சி., மாணவர்களின் விழிப்புணர்வு பேரணிக்கு கடலூரில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.                       விருதுநகர் மாவட்டம் சிவகாசி...

Read more »

விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம் :           விருத்தாசலம் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பயிர் பாதுகாப்பு கருவிகள் செயல்முறை பயிற்சி நடைபெற உள் ளது. இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:                        விருத்தாசலம் பூதாமூர் வேளாண்...

Read more »

கீரப்பாளையத்தில் நுகர்வோர் சங்கம் துவக்கம்

புவனகிரி :                  கீரப்பாளையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் துவக்க விழா நடந்தது.                  முன்னாள் ஊராட்சி  தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருமாவளவன் முன்னிலை வகித்தார். டாக்டர் செந் தில்குமார் வரவேற் றார். ஊராட்சி தலைவர் கிருஷ் ணவேணி...

Read more »

இலவச 'டிவி' வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு :                வடக்குப்பாளையத் தில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.  கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார், டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ராமலிங்கம் வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு இலவச "டிவி'களை வழங்கினார...

Read more »

என்.எல்.சி., முற்றுகை போராட்டம் : இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை

பண்ருட்டி :                வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால் என்.எல்.சி., அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.                      இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பழனிமுருகன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:...

Read more »

மனதை சிதறவிடாமல் பணியாற்றுங்கள் : டிரைவர்களுக்கு டி.எஸ்.பி., அட்வைஸ்

கடலூர் :                 விபத்தில் இருவர் இறந்தால், டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் பரிந்துரைத் துள்ளதாக டி.எஸ்.பி., பேசினார்.                 க    டலூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. கடலூர் மண்டல அரசு போக்குவரத்து...

Read more »

பல்வேறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா

கடலூர் :             மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.              கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகில் நடந்த விழாவில் டிஎஸ்.பி., ஸ்டாலின், முதன்மை கல்வி  அலுவலர் அமுதவல்லி ஆகியோர் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்...

Read more »

பொங்கல் விழா

சிதம்பரம் :                    சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில்  பொங்கல் விழா கொண் டாடப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந் தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி செந்தில்குமார் வரவேற் றார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மை துறை தலைவர் பஞ்சநதம் பங் கேற்று ஆசிரியர்களின் செயல்பாடுகளை பாராட்டினார்.   ஆசிரியர்களுக்கு...

Read more »

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திட்டக்குடியில் 210 பேர் விண்ணப்பித்தனர்

திட்டக்குடி :                       திட்டக்குடியில் அமைப் புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் 210 பேர் உறுப்பினர்களாக விண்ணப்பித்தனர்.                  திட்டக்குடி செங்குந்தர் மண்டபத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்...

Read more »

பண்ருட்டி பள்ளியில் நூலகத்துறை போட்டி

பண்ருட்டி :                   பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுநூலகத்துறை சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுநூலகத்துறை சார்பில் வட்ட அளவில் "நமது உலகம் நூலகம்' என்கிற தலைப்பில் கட்டுரை,பேச்சு, வாசகம் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.  உதவி...

Read more »

இலக்கிய வார விழா

நெல்லிக்குப்பம் :                  நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளியில் இலக்கிய வாரவிழா போட்டிகள் நடந்தது. பள்ளி நிர்வாகி லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். பிரேமலதா டேவிஸ் மார்ட்டின், புனிதா, இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓவியம், கோலம், காய்களில் உருவம் செய் தல், பேச்சு, ஒப்புவித்தல் உட்பட பல போட்டிகளில்...

Read more »

தேசிய மனித உரிமை நுகர்வோர் பாதுகாப்பு இயக்க கூட்டம்

கடலூர் :                தேசிய  மனித உரிமை  நுகர்வோர் பாதுகாப்பு  இயக்க கூட்டம்  புதுப்பாளையத்தில் நடந்தது. கடலூர் தேசிய மனித உரிமை  பாதுகாப்பு இயக்க கடலூர் மாவட்ட  செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் தேவராயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடலூர் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரன்ஸ் ...

Read more »

கடலூர் முதுநகரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் அதிரடி நடவடிக்கை

கடலூர் :                கடலூர் முதுநகரில் மீன் மார்க்கெட் அருகே வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது.           கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் அருகே இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக் குவரத்து நெரிசல் ஏற் பட்டு வந்தது. இதனால் மீன் மார்க்கெட் அருகே வாகனங்கள் நிறுத்த தடை செய்ய முடிவு...

Read more »

பள்ளியில் முப்பெரும் விழா

கிள்ளை :                சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளம் அரசு உயர் நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். திருஞானகுமார், மனோகரன், ரவிச் சந்திரன் முன்னிலை வகித்தனர்.  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஜூதீன் மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். சமூக சேவகர் முகமது அயூப் சாலை பாதுகாப்பு...

Read more »

வேளாண் கருவிகள் கையாள பயிற்சி பதிவு செய்து கொள்ள அறிவிப்பு

சிதம்பரம் :                  வேளாண் கருவிகள் கையாள்வது குறித்த பயிற் சியில் சேர்ந்து பயனடைய தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார். இது குறித்து சிதம்பரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாதபன் விடுத் துள்ள செய்திகுறிப்பு:                ...

Read more »

மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் :                 கடலூர் நகராட்சி சார்பில் 67 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.                      கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் 67 மையங்களில்...

Read more »

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் 114 இடங்களில் திறப்பு

கடலூர் :                        கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 114 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வருகிறது.                 ...

Read more »

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவிக்கு 5 பேர் மனு தாக்கல்

கடலூர் :              அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்  (கிழக்கு) பதவிக்கு நேற்று பண்ருட்டியில் 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.                    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று பண்ருட்டி ஸ்ரீராம் மகாலில்...

Read more »

வேளாண் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

கடலூர் :                      தேசிய வேளாண்  காப் பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் உணவுப்பயிர்கள் நெல், கேழ்வரகு, சோளம், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப் படுகின்றன. இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு...

Read more »

அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் தவிப்பு! : மெஷினால் முடியாது; ஆட்கள் கிடைப்பார்களா?

கடலூர் :                             மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் இன்னும் 4 முதல் 5 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் அறுவடைக்கு மெஷினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயத் திற்கு ஆள் பற்றாக்குறையால் அறுவடைக்கு ஆட் கள் கிடைப்பார்களா என விவசாயிகள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior