
திட்டக்குடி:
திட்டக்குடி பெருமுளை நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ககிலன் குட்டையில் பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஒரு பெண்குழந்தையின் பிணம் மிதப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
...