உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிப்பு

கடலூர்:                 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.   ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:                ...

Read more »

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது

               சி.என்.என்., நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தை தேர்வு செய்து விருது வழங்கியது. விருதை, துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.              சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின்...

Read more »

தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் பயன்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர் :            தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ...

Read more »

திட்டக்குடி பகுதியில் மேம்பால கட்டுமான பணி: அதிகாரிகள் ஆய்வு

திட்டக்குடி :             திட்டக்குடி பகுதியில் நடந்து வரும் மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திட்டக்குடி வெள்ளாறு தரை பாலத்திலும், முருகன்குடி தரை பாலத்திலும் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.                 கடந்த மழையின் போது கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதால்...

Read more »

கடலூர் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து விற்பனை நிலையம்

கடலூர் :           கடலூர் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் மருந்து மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தமிழகம் முழுவதும் 50 மருந்து கடைகளை புதியதாக திறக்கவேண்டுமென சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் ஒரு பிரிவும், புதுப்பாளையத்தில் மற்றொரு மருந்து பிரிவும் துவக்க ஏற்பாடு செய்யப்பட்டது.                ...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி

சிதம்பரம் :              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.               ...

Read more »

என்.எல்.சி. பாராமுகமாக இருப்பது ஏன்?: கி.வீரமணி

நெய்வேலி:  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,                நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் பணியாற்றியிருந்தும் ஓய்வூதியம் இன்றி வெறுங்கையோடு திரும்பியோர்களின் நிலை கவனிக்கப்படவேண்டும். இவ்வளவுக்கும் என்.எல்.சி. என்பது இலாபம் கொழிக்கச் செய்யும் நவரத்தினங்களுள் ஒன்றாகும்.           ...

Read more »

Infants' health scheme to be launched tomorrow

CUDDALORE:              Chief Minister M. Karuannidhi will launch a new health scheme for infants on Saturday.            Under the scheme, newborn babies to infants up to one year can undergo free treatment worth Rs. 1 lakh, according to M.R.K. Panneerselvam, Health Minister. He was speaking at the inauguration of...

Read more »

Students, villagers fall from boat Near Cuddalore

CUDDALORE:           A manually operated boat carrying students and villagers, numbering about 30, across the Uppanar near here tilted on one side near Semmanguppam on Thursday. Some of the students and villagers fell into the hip-deep water.         A. Isai Amudhu (25) of Nochikadu who drank excess water has been hospitalised. She is said to...

Read more »

Concern over delay in fixing fee structure

CUDDALORE:           The inordinate delay in fixing the fee structure in matriculation schools will complicate the issue and cause disquiet among parents and students.             If not resolved within a timeframe, it will throw school education out of gear for the coming academic year, according to K. Rajendran and C.R. Lashmikandhan,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior