கடலூர்:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், லேப்-டாப், வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
...