உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 29, 2011

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு மே 16 முதல் விண்ணப்பம்

              தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ்.) விண்ணப்பங்கள் மே 16-ல் இருந்து வழங்கப்படுகின்றன.               தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 1653 இடங்களும், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாணவர்கள் அவதி

விருத்தாசலம்:             விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி செல்வோருக்கு காவலர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.                 விருத்தாசலம், திட்டக்குடி...

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன ஆலைகளை அகற்றக் கோரி, கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.                 கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்....

Read more »

Sathya Sai Baba remembered in Cuddalore

Tamil Nadu Brahmins Association paying homage to Sri Sathya Sai Baba in Cuddalore on Thursday ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior