கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி, சக கைதியால் புதன்கிழமை நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மத்திய சிறையில் 830 தண்டனைக் கைதிகளும், 420 விசாரணைக் கைதிகளும் உள்ளனர். ஆயுள் தண்டனைக் கைதிகள் 8-வது பிளாக்கில் தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சில கைதிகள் தனித்...