உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வீரமுடையாநத்தம் ஊராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரமுடையாநத்தம் ஊராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 22, 2010

மணல் திருட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை


சேத்தியாத்தோப்பு : 

         வீரமுடையாநத்தத்தில் மணல் திருட்டை தடுக்க கலெக்டருக்கு பா.ம.க., கோரிக்கை விடுத் துள்ளது.
 
இதுகுறித்து கடலூர் (தெ) மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட்டிபாபு கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   புவனகிரி ஒன்றியம் வீரமுடையாநத்தம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக டிராக்டர்கள் மூலம் சில தனி நபர்கள் அரசின் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல் கின்றனர். இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட்டும் மணல் எடுப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வாரியத்தின் மீது தனி கவனம் செலுத்தி அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior