உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 10, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

கடலூர் : 

             அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க கடலூர் தகவல் மைய மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மையத்தின் பொறுப்பு அதிகாரி சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                   அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்க கடலூர் தகவல் மையத்தில் பட்டய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2ம் தேதியுடன் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் வசதிக்காக மாணவர் சேர்க்கை வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு,

சேவைமையம், 9 ஏ, 
முதல் தளம், 
புதுப்பாளையம் மெயின்ரோடு, 
கடலூர்.

மேலும், 04142-293077, 94877 86131 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior