உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 09, 2012

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு

.சிதம்பரம்:

   சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் இரண்டாம்கட்ட கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடக்கிறது.


இது குறித்து சி.முட்லூர் அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வைத்தியலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இரண்டாம்  கட்ட கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர் மற்றும் அருந்ததியினர் பிரிவில் மட்டும் சில இடங்கள்காலியாக உள்ளன.எனவே இப்பிரிவு மாணவர்கள், முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் கிடைக்காதவர்கள், தாமதமாக விண்ணப்பித்தவர்கள் உரிய மூலச்சான்றுகளுடன் வரும் 11ம் தேதி 9 மணிக்கு நடைபெற உள்ள இரண்டாம் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதலாமாண்டு  மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படஉள்ளது.
.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior