உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 11, 2012

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி முதல் ரேங்க்

.கடலூர் :

கடலூர் கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவி பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர்  கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ.,  படிக்கும் மாணவ, மாணவிகள் அண்மையில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய  செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவி சகிகலா பல்கலைக்கழக அளவில் முதல்  ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதேப்பேன்றுபத்மபிரியா, ஸ்ரீலலிதா,  தமிழ்ச்செல்வி,பிரதிபா மற்றும் ராஜிராணி ஆகியோர் தரவரிசையில் முறையே 13,  20, 34, 34, 45வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர்முதன்மைச் செயலர் அலுவலர் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.
.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior