உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 10, 2013

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

பாடவாரியாக மதிப்பெண் விவரம் 

தமிழ் 192, 
ஆங்கிலம் 192, 
இயற்பியல் 197, 
வேதியியல் 199, 
கணிதம் 200, 
கணிப்பொறி அறிவியல் 200. 

இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர்.
முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். சிவில் என்ஜீனியரிங் படிக்க விரும்புவதாக பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior