மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்
நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க தமிழகத்திலிருந்து
1,978 விவசாயிகள் சிறப்பு ரயிலில் நாக்பூர் சென்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆத்மா திட்டத்தின் கீழ், பிப்ரவரி 10
முதல் 4 நாள் விவசாயிகள் வசந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நாட்டின்
அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும்...