உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 17, 2011

கடலூர் நகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் வில்வநகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு


கடலூர்:

          கடலூர் நகரசபை தலைவர் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் ஏ.எஸ்.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் கடலூர் வில்வநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் மற்றும் நிர்வாகிகள், ஆற்காடு லுத்தரன் திருச்சபை மற்றும் 12, 13, 14 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
 
கடலூர் நகரசபை தலைவர் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் ஏ.எஸ்.சந்திரசேகரன் பேசியது 
 
         எங்களுக்கு வாக்களித்து நகரசபைக்கு தேர்ந்து எடுத்தால் கடலூர் நகரின் பாதாள சாக்கடை திட்டத்தை நாள் கணக்கில் முடித்து கொடுத்து மக்கள் சுதந்திரமாக சாலையில் வருவதற்கு ஏற்பாடு செய்வேன். மேலும் உங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து கொடுப்பேன் என்றார்.  இவருடன் மாவட்ட துணைத்தலைவர் கலை விஜயகுமார், தொகுதி தலைவர் ராமராஜ், ரமேஷ், ஆனந்தன், காயல் ராஜேந்திரன், சிவாஜி கண்ணன், செல்லசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior