உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 17, 2011

கடலூர் நகராட்சி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா மஞ்சகுப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/28d6f849-278e-4863-a165-af74916ab263_S_secvpf.gif
 
 
கடலூர்:
          
        கடலூர் நகரசபை தலைவர் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா கடலூர் மஞ்சக்குப்பம் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, முதுநகர், சுனாமி நகர், சுப்பராயலு நகர், போடி செட்டி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பிடாரி கோவில் தெரு உள்பட பல பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.

கடலூர் நகராட்சி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா பேசியது
 
                  எங்களுக்கு வாக்களித்து நகரசபைக்கு தேர்ந்து எடுத்தால் கடலூர் நகரில் குண்டும்- குழியுமான சாலை உடனடியாக சீரமைத்து கொடுப்பேன். மேலும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர், உங்கள் பகுதியில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.  இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகர செயலாளர் தங்கராசு, முன்னாள் நகரமன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், கணேசன், வக்கீல் வனராசு, ஒ.எல்.பெரியசாமி, தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், மாணவர் அணி அகஸ்டின் பிரபாகரன், ஏ.ஜி.எஸ்.பாபு, ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior