உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 05, 2011

மங்களூர் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

சிறுபாக்கம் : 

            கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மங்களூர் ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 24 ஒன்றிய கவுன்சிலர், 66 ஊராட்சி தலைவர்கள் மற்றும் சிற்றூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்காக மனு தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 


அதில்

கீழ்ஒரத்தூர் கிருஷ்ணமூர்த்தி,
நாவலூர் ராஜேந்திரன், 
நிதி நத்தம் பாக்கியலட்சுமி, 
ஆக்கனூர் கீதா 


ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior