உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 26, 2011

வீராணம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

கடலூர்: 

     நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, வீராணம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
          கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 5000 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் 2500 கனஅடியும், வெள்ளாற்றில் 2500 கனஅடி நீரும் விடுவிக்கப்படுகிறது. இத்துடன், மணவாய்க்காலில் வரும் 14 ஆயிரம் கன அடி நீரும் சேர்ந்து 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் பழைய கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior