உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 12, 2012

மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா

சிறுபாக்கம்:

       மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மங்களூர் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் தென்னரசி பெரியசாமி முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

             திட்டக்குடி வட்டத்திலுள்ள மங்களூர் ஒன்றியம் மாநிலத்திலேயே மிக அதிகமான 66 ஊராட்சிகள் கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாகும். மாவட்டத்தின் பின் தங்கியுள்ள ஒன்றியத்தில் அரசு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், தன்னிறைவு பெறாமலேயே உள்ளன.தொழுதூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்டங்களை இணைத்து மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior