உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 28, 2012

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 290 பேர்தேர்வு

நெல்லிக்குப்பம்,:

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இரண்டு நாள் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் நடந்தது. இதில் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர், எஸ்.ஆர்.எம். இன்போடெக், டிரிமென்ட்ஸ் டெக்னாலஜிஸ், மார்டன் எஜூகேஷன் சோசியல் சர்வீஸ் சொசைட்டி நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5784 பேர் கலந்துக் கொண்டனர். கம்ப்யூட்டர், அழகுகலை, போட்டோகிராபி உட்பட பல பிரிவுகளில் பயிற்சி பெற 290 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கமிஷனர் ”ரேந்திர ஷா முயற்சியில் 150 பேர் மட்டுமே தேர்வு செய்ய வேண் டிய முகாமில் 290 பேர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior