உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 03, 2012

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு: மே 4 கடைசி

கடலூர்: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள (ஏப்ரல் 2012) மாணவ, மாணவிகளின் வேலைவாய்ப்புப் பதிவை ஆன்லைனில் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க ஏப்ரல் 2012 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர்களின் வேலைவாய்ப்புப் பதிவை ஆன்லைனில் மே 4-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புப் பதிவை செய்ய மாணவர்கள் ஜாதிச் சான்று, விலாசம் (ரேஷன் கார்டு), ரேஷன் கார்டு எண், ஜாதிச் சான்று எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்தப் பள்ளியில் அளித்து மாணவர்கள் தங்கள் வேலைவாய்ப்புப் பதிவை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்






http://tnvelaivaaippu.gov.in/Empower/  


















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior