உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 25, 2012

கானூரில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு:


சேத்தியாத்தோப்பு அடுத்த கானூரில் மாணவர்களுக்கு இலவச  மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த  விழாவிற்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர்சுப்ரமணியன் தலைமை  தாங்கினார். ஊராட்சி தலைவர் தில்லைராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருப்பன், ஒன்றிய சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் குணசீலன் வரவேற்றார்.காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாணவர்களுக்கு அரசின் இலவச  மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார். பேரூராட்சி சேர்மன் எம்.ஜி.ஆர். தாசன்,  ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior