உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 15, 2012

கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம்

கடலூர்:

           கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று துவங்குகிறது.

 கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன் கூறுகையில்,

            கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் கிராமங்களில் முகாமிட்டு சமூக சேவையாற்றி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் இன்றும், நாளையும் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கும் முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை, ஈ.சி.ஜி.,எக்கோ சோதனைகள் செய்யப்படும். நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில்அமைச்சர் சம்பத் முகாமை முடித்து வைக்கிறார் என்றார்.

 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior