உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கராத்தே சாம்பியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கராத்தே சாம்பியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

அகில இந்திய கராத்தே போட்டி: குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம்

குறிஞ்சிப்பாடி: 

              ஐயப்பன் ஷீட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் 33ம் ஆண்டு அகில இந்திய கராத்தே போட்டியில் குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம் பெற்றார்.

                      வேலூரில் இயங்கி வரும் ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் அகில இந்திய அளவிலான 33ம் ஆண்டு கராத்தே போட்டிகள் நடந்தது. வேலூர் ரீகா இயக்குனர் டாக்டர் அகமத் தலைமை வகித்தார். குருபிரசாத், டாக்டர் ரெட்டி முன்னிலை வகித்தனர். வேலூர் ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஜப்பான் கிராண்ட் மாஸ்டர் டோஷிரோ இணகாகி மாஸ்டர்ட் ஜக்கா கிபிகாஜி போட்டிகளை நடத்தினார். இதில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சென்சாய் கராத்தே பள்ளி மாணவி இனியால் கருப்புப் பட்டைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவியை சென்சாய் ராமமூர்த்தி, கண்ணதாசன் பாராட்டினர்.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

கடலூர் : 

              அரியலூர் மாவட்டத் தில் நடந்த கராத்தே போட்டியில் கடலூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.தென்னிந்திய ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடந்தது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கட்டா பிரிவில் சிவரஞ்சித், சதீஷ்குமார், அருண்குமார், முரளிதரன், யாசர் அராபத், மணிகண்டன், அசோக்குமார் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ராகுல், விஜயவல்லபன், பாலச்சந்தர், அரவிந்த்குமார், கணேஷ்குமார் ஆகியோர் 2ம் இடத்தை வென்றனர்.மேலும் குமுத்தே பிரிவில் விஜய வல்லபன், சரவணகுமார், பிரவின்குமார், பாக்கியராஜ் முதலிடத்தையும், அடைக்கலராஜ், மணிகண்டன் 2ம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை லட்சமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, சுன்கான் இஷின்ரியு கராத்தே தலைவர் சென் சாய் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior