உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 30, 2011

Vote to protect democracy: Jayalalithaa


AIADMK general secretary Jayalalithaa addressing a meeting in Cuddalore on Tuesday.


CUDDALORE: 

          All India Anna Dravida Munnetra Kazhagam leader Jayalalithaa has called upon voters to exercise their franchise without fail and protect democracy. Election is the democratic means through which they can throw away the corruption-ridden ruling dispensation, she said.

         Ms. Jayalalithaa was addressing a public rally at the Manjakuppam grounds here in support of alliance candidates on Tuesday. She said that Dravida Munnetra Kazhagam leader and Chief Minister M. Karunanidhi had been appealing to people to re-elect him as Chief Minister for the sixth time. She alleged that Mr. Karunanidhi's rule was not only steeped in corruption but also adept in deceiving people.

         The power was not only concentrated in the hands of a single family but corruption had reached its pinnacle now. Ms. Jayalalithaa said that the soaring inflation was not a natural phenomenon but artificial, for which she squarely blamed the Karunanidhi family. In the past five years, the family had amassed wealth hugely. The law and order situation had also deteriorated, she alleged . .

             Funds sanctioned for government schemes were also swindled, she added. Mr. Karunanidhi had betrayed the interest of Tamil people in the Cauvery water sharing agreement and remained complacent over the report that Karanataka was attempting to tap water from the Mettur dam.

Read more »

Video programme to create awareness among voters

CUDDALORE: 

         A video programme on creating awareness among voters about the value of vote and importance of exercising their franchise will be screened all over the district till April 11.

         The screening of the programme, approved by the Election Commission, will be organised at bus stands, market places and cinema halls and also be beamed through the local cable television channels, according to a statement from Pon.Muthiah, Public Relations Officer.

The schedule is as follows: 

March 30 – Nellikuppam, Melpattambakkam and Andipalayam; 
March 31 – Thorapadi, Karumbur and Paithambadi; 
April 1 – Panruti and Thiruvadigai; 
April 2 – Kurinjipadi, Kullanchavadi and Vadalur;
April 3 – B.Mutlur, Puduchathiram and Parangipettai; 
April 4 – Mel Bhuvanagiri, Krishnapuram and Sethiathope; 
April 5 – Keerapalayam, Vandi Gate, Chidambaram and Annamalai Nagar.
April 6 – Kumaratchi, Vallambadugai, Chiddambaram and Usuppur; 
April 7 – Kattumannarkoil, Lalpet and Manalmedu; 
April 8 – Khammapuram, Seplanatham, Mandarakuppam and Gangaikondan.
April 9 – Vriddhachalam, Vijayamanagaram and Mangalampettai; 
April 10 – Nallur, Thittakudi, Seppakkam and Pennadam; 
April 11 – Mangalore, Ramanatham, Tholudur and Veperi Cross Roads.

Read more »

செவ்வாய், மார்ச் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு

கடலூர்:

               ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

 ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:  

                அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வெயிலில் மக்கள் களைத்துப் போகாமல் இருக்க ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் கலக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஓரல் டிஹைட்ரேஷன் பவுடர் பொட்டலங்கள் வழங்கப்படும்.  வாக்குச் சாவடிகளில் உள்ள கேமரா, மின்இணைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஊராட்சி ஒன்றிய வாரிய  தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

                    தேர்தல் அலுவலர் 17 ஏ பதிவுப் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய 49ஓ வசதி இருக்கும்.  வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்து இருப்போர் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் சீட்டு 1-4-2011 முதல் வழங்கப்படும்.  ஞாயிற்றுக்கிழமை பயிற்சிக்கு வரும் தேர்தல் பணியாளர்களைத் தெரிந்து கொண்டு, 28-3-2011 அன்று, கணினிக் குலுக்கல் மூலம் தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வாக்குச் சாவடிகளில் 1000க்கு மேல் வாக்காளர்கள் கூடாது என்பதற்காக, தேர்தல் ஆணையத்திடம் கூடுதலாக 50 வாக்குச்சாவடிகள் கேட்டுப் பெற்றுள்ளோம் என்றார் ஆட்சியர்.  

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior