உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு தீ வைப்பு

கடலூர் :

            கடலூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு சீல் வைத்தனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

               கடலூர் பேருந்து நிலையத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட கடைகள் நகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடிகளுக்கு ஒரு சிலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். மொத்தம் ரூபாய் நாலரை லட்சம் வரை வாடகை பாக்கி இருக்கிறது. து தொடர்பக பலமுறை அறிவுறுத்தியும் வாடகை பாக்கி செலுத்தபடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு நகராட்சி வருவாய் அலுவலர் திரு. ஜெயராஜ் தலைமையில் கண்காளிப்பாளர் திரு. பாஸ்கர், வருவாய் அலுவலர்கள் திரு. ரவி , திரு. ஞானதேசிகன், திரு. கார்த்திகேயன், மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பாதிரிபுலியூர் காவல்துறை ஆய்வாளர் திரு. ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior