உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 01, 2010

கடலூர் எம்.எல்.ஏ.அய்யப்பன் நிதியுதவி



கடலூர் : 

                 முறைசாரா தொழிலாளர் சங்க உறுப்பினர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்திய தேசிய அனைத்து முறைசாரா தொழிலாளர் சங்க உறுப் பினர் ஜனார்த்தனம் மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் இயற்கை மரண உதவித் தொகை 15 ஆயிரம் ரூபாய், ஈமச்சடங்கு உதவித் தொகை 2,000 ரூபாய் உட்பட 17 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ஜனார்த்தனம் மனைவி பேபியிடம் எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior