உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

தொலைதூர கல்விக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் பி.பி.ஜே. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீமுஷ்ணம்:

                 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகதொலைதூர கல்வி இயக்ககத்துடன் ஸ்ரீமுஷ்ணம் கொழையில் உள்ள பி.பி.ஜே. கலை மற்றும் அறிவியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

                தொலைதூர கல்வி இயக்ககம் இணைப்புக்கான கோப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் பி.வி.ஜே. கலை மற்றும் அறிவியியல் கல்லூரி செயலாளர் பி.பி. பிரகாசிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அண்ணா மலை பல்கலைக் கழக பதிவாளர் ரத்தின சபாபதி, தொலை தூரக்கல்வி இயக்ககத்தின் இயக்குனர் நாகேஸ்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior