உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 28, 2011

எம்.சி.ஏ, எம்.பி.ஏ.படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

           எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கு, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., - எம்.டெக்., உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்க்கை நடத்துவதற்கான போட்டித் தேர்வு, வரும் மே மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம், ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று மாலையுடன் விண்ணப்பம் வழங்கப்படுவது முடிந்துள்ள நிலையில், இதுவரை இப்படிப்புகளில் சேர, ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior