உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 07, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன் பங்கேற்பு


நெய்வேலி:
 
            நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 7-ம் நாளான வியாழக்கிழமை திரைப்பட இயக்குநர் பிரபுசாலமன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.  தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய குறும்படப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கி கெüரவிக்கிறார்.  என்எல்சி மின்துறை இயக்குநர் ஜே.மகிழ்செல்வன் தலைமை தாங்குகிறார். திருநெல்வேலி எழுத்தாளர் மதுரா பாராட்டப்படவுள்ளார். விஜய் டிவி புகழ் கோபிநாத் பங்கேற்கும் இன்றைய கல்வி-பெற்றோர் படுத்தும் பாடு எனும் தலைப்பில் சிறப்புரை நடைபெறவுள்ளது.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior