உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 07, 2011

திட்டக்குடியைச் சேர்ந்த என்.சி.சி. லெப்டினன்ட் சண்முகத்திற்கு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது

திட்டக்குடி : 

         டில்லியில் நடந்த விழாவில் சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது திட்டக்குடியைச் சேர்ந்த என்.சி.சி., லெப்டினன்ட் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது. அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தேசிய சாதனையாளர் விருது வழங்கும் விழா டில்லியில் நடந்தது. விழாவில் டில்லியின் தலைமை பிஷப் பிரான்கோ முல்லக்கல் தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப், திட்டக்குடி வட்ட ஓய்வூதியர் சங்க செயல் தலைவர் என்.சி.சி., லெப்டினன்ட் சண்முகத்திற்கு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது வழங்கினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior