உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 29, 2011

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர் விளையாட்டுப் போட்டி

கடலூர்:

           கடலூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

               தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இப்போட்டியில்   மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட டென்னிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் சேதுராமன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior