உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 30, 2011

விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் பதவி ஏற்பு

விருத்தாசலம்:

        விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் சனிக்கிழமை பதவியேற்றார். விருத்தாசலம் நகர்மன்றத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ம் ஆண்டு முதல் கட்சியில் உள்ளார். இப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலராக உள்ளார். இவருக்கு பொன்முடி என்ற மனைவியும், அகில்சந்திரன், சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரலேகா என்ற மகளும் உள்ளனர்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior