உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 16, 2011

மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம்: கடலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

          மக்கள் நலப்பணியாளர் 13 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பண்ருட்டி தணிகை செல்வன் தலைமையில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்பி கணேசன், சபா.ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior