உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 22, 2011

சி.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவர் விடுதிக்கு மாவு அறைக்கும் கிரைண்டர் வழங்கும் விழா

சிதம்பரம் : 
 
         சிதம்பரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு நேஷனல் சோஷியல் வெல்பேர் பவுண்டேஷன் மனித உரிமை பிரிவு அமைப்பின் சார்பில் மாவு அறைக்கும் கிரைண்டர் வழங்கப்பட்டது. 
 
           நகர தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமாறன் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைமை அமைப்பாளர் வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன் வரவேற்றார். மாணவர் விடுதிக்கு அமைப்பின் நிறுவனர் சிவனேசன் கிரைண்டர் வழங்கினார். ஆர்.டி.ஓ., இந்துமதி, மாவட்ட வழங்கல் அதிகாரி கல்யாணசுந்தரம், தனி தாசில்தார் தில்லை கோவிந்தன் பங்கேற்று பேசினர். விழாவில் போதக காப்பாளர் தம்புசாமி, மகளிரணி அமைப்பாளர் சுமதி, இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். துணை ஒருங்கிணைப்பாளர் ராஜ் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior