உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 17, 2011

காட்டுமன்னார்கோவில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை இயக்குநருக்கு தேசிய விருது

சிதம்பரம்:

            காட்டுமன்னார்கோவில் வட்டம், குமராட்சி ஒன்றியம், ம.கொத்தங்குடியில் கிரேஸ் கல்வி அறக்கட்டளை அமைப்பை நடத்தி வரும் அதன் இயக்குநர் கே.குணபாலனுக்கு சிறந்த சமூக சேவைக்காக 2011-ம் ஆண்டுக்கான தேசிய விருதை இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் கன்சல்டன்சி மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனம் வழங்கி கெüரவித்துள்ளது. கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், பெங்களூர் என்.ஐ.சி. கல்லூரி இயக்குநர் சாம்சன் இவ்விருதை வழங்கினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior