உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 15, 2012

புதுச்சேரியில் புதிய சுய தொழில் முனைவோருக்கான தொழில் பயிற்சிகள்

கடலூர் :
        புதுச்சேரியில் உள்ள "வாப்ஸ்' பயிற்சி நிறுவனத்தால் புதிய சுய தொழில் முனைவோருக்கான தொழில் பயிற்சிகள் 21 நாட்களுக்கு நடக்கிறது.
     தேசிய பயிற்சி நிறுவனமான (என்.ஐ.எம்.எஸ். இ.,) மூலம் நடைபெறும் இப்பயிற்சியில் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்படும். மேலும், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர்களுக்கு "பேஷன் டிசைனிங்' பயிற்சியும் வழங்கப்படுகிறது. 21 முதல் 35 வயது வரை உள்ள மேல்நிலை, அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சிக்கு தகுதியுடையவர்கள். பயிற்சி நிறைவுக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விவரங்களுக்கு 
ஒருங்கிணைப்பாளர்,
"வாப்ஸ்' தேசிய பயிற்சி நிறுவனம்,
 5 ஸ்டார் காம்ப்ளக்ஸ்,
 முள்ளோடை,
 புதுச்சேரி 
முகவரியில் 
நேரில் அல்லது 
தொலைபேசி 98942 46874 
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior