உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 14, 2009

மழைக்கு 4 பேர் பலி

கடலூர்,நவ.11:

கடலூர் மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
இம்மாவட்டத்தில் இடைவிடாது பெய்த அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பண்ருட்டி பெரிய பகண்டை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (32), காட்டுமன்னார்கோயில் சித்தரசூர் பகுதியைச் சேர்ந்த மாயாவதி (65), நந்தீஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த நடராஜன் (50), பண்ருட்டி விஸ்வ ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (9) ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனிடையே கடலூர் பெண்ணை ஆற்றுப் பாலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் யார் என்று தெரியவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior