உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

கண்கள் தானம்

சிதம்பரம்,நவ. 9:

சிதம்பரம் தேரடிக்கடைத் தெருவைச் சேர்ந்த எம்.ஆறுமுகம் (82) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெள்ளிக்கிழமை காலமானார்.
இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் கிளப் மூலம் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் கே.விஜய்குமார்தாலேடா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior