உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 18, 2009

அபராதமின்றி மின் கட்டணம்: இன்று கடைசி நாள்

சிதம்பரம்,நவ.17:

சிதம்பரம் மின் கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் 9,10-வது மாதங்களுக்கான மின் கட்டணத்தைச் செலுத்த 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக மின்கட்டணத்தை 18-11-2009 புதன்கிழமை வரை அபராதம் இன்றி செலுத்தலாம் என செயற்பொறியாளர் இரா.செல்வசேகரன் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior