உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 24, 2010

சிதம்​ப​ரம் அரிமா சங்​கம் சார்பில் 250 பேருக்கு கண் பரி​சோ​தனை

சிதம்​ப​ரம்:

                  சிதம்​ப​ரம் அரிமா சங்​கம் மற்​றும் புதுச்​சேரி அர​விந்த் கண் மருத்​து​வ​மனை ஆகியவை இணைந்து அர​சி​னர் பெண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் இல​வச கண் சிகிச்சை முகாமை ஞாயிற்​றுக்​கி​ழமை நடத்​தி​யது.​

               முகா​மில் 250-க்கும் மேற்​பட்​டோ​ருக்கு கண் பரி​சோ​தனை செய்​யப்​பட்​டது.​ 40 பேர் அறுவை சிகிச்​சைக்கு தேர்வு செய்​யப்​பட்டு புதுச்​சேரி அர​விந்த் கண் மருத்​து​வ​ம​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர்.​ முகாமை அரிமா சங்க முன்​னாள் தலை​வர் கே.கண​பதி தொடங்கி வைத்​தார்.​ த​லை​வர் ஆர்.தர்​பா​ரண்​யன் தலைமை வகித்​தார்.​ அரசு பெண்​கள் மேல்​நி​லைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் ராஜன்,​​ செய​லர் ராஜ​மா​ணிக்​கம்,​​ பொரு​ளா​ளர் டி.வி.கே.பாபு உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior