உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 12, 2011

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

        டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.  நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1,089 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 2009 நவம்பர் 15-ம் தேதி வெளியானது. 

            இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior