உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 12, 2011

கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை: அடுத்தகட்ட வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையான   அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒருவழியாக அனுமதி கிடைத்து விட்டது. நமது வலைப்பூவில் கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கை என்ற தலைப்பில் நாம் நடத்திய  வாக்கெடுப்பில் மருத்துவக் கல்லூரி,  மாநகராட்சி, பாதாள சாக்கடை திட்டம்,     என்ற கோரிக்கைகளை முன் வைத்தோம், அதை ஏற்று  வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. குறிப்பாக மருத்துவக் கல்லூரிக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. 

இன்றோடு அந்த வாக்கெடுப்பை முடித்துக்கொள்வோம்.

முடிவுகள்

1 . மருத்துவக் கல்லூரி        - வாக்களித்தவர்கள் 78
2. மாநகராட்சி                        - வாக்களித்தவர்கள் 57
3. பாதாள சாக்கடை              - வாக்களித்தவர்கள் 76


நமது அடுத்தகட்ட வாக்கெடுப்பு இன்று  முதல் ஆரம்பம்  

1. பல்கலைக்கழகம்  
2 . சட்டக் கல்லூரி 
3 . தகவல் தொழிற் நுட்பப் பூங்கா 
மீண்டும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள், நம் சிறு முயற்சிக்கு நிச்சயம் பலம் கிடைக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior