உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 19, 2011

சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

           சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வகுப்பை புறக்கணித்தனர்.

             சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior