உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 06, 2011

கடலூ செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு தங்கம்


கடலூர் : 

              பல்கலைக் கழகங்களுக்கிடையே நடந்த குத்துச்சண்டை போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழகங்களுக்கிடையே குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி கணிதவியல் துறை மாணவர் மனோ தங்கப் பதக்கமும், திருச்சியில் அண்ணா பல்கலைக் கழகங்களுக்கிடையே நடந்த குத்துச்சண்டை போட்டியில் இக்கல்லூரி எம்.சி.ஏ., மாணவர்கள் அரிபிரசாத், கிருஷ்ணசாமி தங் கப்பதக்கமும் பெற்றனர். பதக்கம் பெற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம் பாராட்டினார். பயிற்சியாளர் சிவராஜ் உடனிருந்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior