உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 06, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் தன்சுத்தம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


குறிஞ்சிப்பாடி : 

        குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எச்.ஐ.வி., ரத்த தானம், தன் சுத்தம் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் எழிலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன், செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். கடலூர் அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் செந்தில்முருகன், திருநங்கை ரம்பா ஆகியோர் மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். பத்மநாபன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior