உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 06, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர்கள் விடைபெறும் விழா

விருத்தாசலம் : 
 
           கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் விடைபெறும் நாள் விழா நடந்தது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு தமிழ்த்துறை மாணவர்கள் சார்பில் நடந்த விழாவிற்கு துறைத் தலைவர் முத்தழகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் தண்டபாணி, சிவக்குமார், ராணி, கருணாநிதி முன்னிலை வகித்தனர். மாணவர் பெர்னாண்டஸ் வரவேற்றார். விழாவில் இறுதியாண்டு மணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். பேராசிரியர்கள் ராஜசேகர், புவனேஸ்வரி, சாலமன், துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior