உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 06, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா

குறிஞ்சிப்பாடி : 

            குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடந்தது. 

            கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். நிர்வாகக்குழுத் தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்க செயலர் பேராசிரியர் குழந்தைவேலனார் சிறப்புரையாற்றினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், சுந்தரமூர்த்தி, ராஜாமணி, ராஜாராம், வைத்தியநாதன், கணேசன், கிருபாகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் முனவர் ஜான், மோகன் பரிசு வழங்கினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் ஆறுமுகம், ஸ்டாலின், உடற்கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior