உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 21, 2011

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அரசின் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு

            சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் புரசைவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் அரசின் கூர்நோக்கு இல்லம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். கூர்நோக்கு இல்லத்தில் 38 குழந்தைகள் உள்ளனர். குற்ற வழக்கில் ஈடுபட்ட சிறுவர்கள் இங்கு தங்கி உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கு மிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
 
            இந்த ஆய்வின்போது சமூக நலபாதுகாப்பு இயக்குனர் மதிவாணன், சமூக நலத்துறை இயக்குனர் வாசுகி, துணை இயக்குனர் ராஜீ சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.   
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior