உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 21, 2011

கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பி.பகலவன் நியமனம்

மிழகத்தில் எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலர் ஷீலா ராணிசுங்கத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவின் படி கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பி.பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

 இதற்கு முன்   கடலூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளராக இருந்த அஷ்வின் கோட்னீஸ் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்ததில் சிறப்பாக பணியாற்றியவர் அஷ்வின் கோட்னீஸ் மேலும் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட் கைது செய்ததில் தீவிரமாக பணியாற்றி தமிழகத்தையே கடலூர் மீது திரும்பி பார்க்க வைத்தவர். 

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior